கொரோனா வைரஸை முற்றாக அழிக்க முடியாது என சீன விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.


சார்ஸ் வைரசுடன் ஒப்பிடும் போது கொரோனா வைரஸை ஒழிப்பது மிகவும் சிரமம் எனவும் அது காய்ச்சல் போன்ற பருவகால நோயாக மாறலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எவ்வித நோய் அறிகுறியும் இன்றி வைரஸ் காவிகள் இருப்பதே கொரோனா வைரஸை ஒழிப்பதில் காணப்படும் பிரதான சிரமம்.

இவர்களை ஆரோக்கியமாக இருப்பவர்களுடன் பிரித்து அடையாளம் காணமுடியாது இருப்பது இந்த நோய் காவிகள் வைரஸை பரப்புவதில் வழங்கும் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

சார்ஸ் வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கு பெரியளவில் நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலை தடுக்க முடிந்தது.


Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.