இலங்கையில், இதுவரை 324 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.


இலங்கையில், இதுவரை 324 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 718 பேரில் 324 பேர் கடற்படை வீரர்கள் ஆவர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட 13 பேரில் வெலிசற கடற்படை முகாமை சேர்ந்த 11 கடற்படை வீர்களும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.