இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்களின் எண்ணிக்கை.


இன்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 2293 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவே இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும்.

இதுவரையில் இந்தியாவில் மொத்தமாக 37,336 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 71 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொவிட்-19 காரணமாக இந்தியாவில் அமுலாக்கப்பட்டுவரும் நாடு தழுவிய முடக்கம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.