சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 8,558 முறைப்பாடுகள் பதிவானதாக
தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், ஒப்பீட்டளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.