விமானநிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசு கவனம்.

கொவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் தற்போது சம்பந்தபட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு வருவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரிக்க மாட்டோம் என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.