வர்த்தமானி அறிவிப்பினை மீறி, அதிக விலையில் தேங்காயை விற்பனை செய்த 56 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை.

 

வர்த்தமானி அறிவிப்பின் படி நியமிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் தேங்காயை விற்பனை செய்த 56 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.