மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5 மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது.

 

மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5 மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

5 மாடி கட்டி டம் இடிந்து விழுந்ததில் ஒரே குடுமபத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே அனுர லேவுகே எனப்படும் குறிப்பிட்ட கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.